பதிவு செய்த நாள்
14பிப்2014
12:01
புதுடில்லி: தமிழக மீனவர்கள் மீதான தாக்குதல், தண்ணீர் பிரச்னை. மின் பிரச்னை ஆகியன குறித்து பிரதமரிடம் எடுத்து கூறினேன். தமிழக மக்களின் நலனுக்காக கடிதம் மட்டும் எழுதினால் போதுமானது அல்ல. ஜெ., பிரதமரை, ஜனாதிபதியை சந்திக்க வேண்டியது தானே ! என்று டில்லியில் விஜயகாந்த் நிருபர்களிடம் பேசுகையில் குறிப்பிட்டார். நேற்று தாக்கலான பட்ஜெட் மக்கள் தூற்றும் பட்ஜெட். இது போற்றுகின்ற பட்ஜெட் அல்ல. இவ்வாறு விஜயகாந்த் கூறுகிறார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக