பதிவு செய்த நாள்
13பிப்2014
23:04
சென்னை: ""யாருடன் கூட்டணி என்பதை, டில்லியில் அறிவிப்பேன்,'' என, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.
அவர், தனது கட்சி எம்.எல்.ஏ., க்களுடன் நேற்று, டில்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் கூறுகையில், ""தமிழக பட்ஜெட் போற்றும் விதமாக இல்லை; தூற்றும் விதமாக உள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, டில்லியில் அறிவிக்கப்படும்,'' என்றார்.
அவர், தனது கட்சி எம்.எல்.ஏ., க்களுடன் நேற்று, டில்லி புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவர் கூறுகையில், ""தமிழக பட்ஜெட் போற்றும் விதமாக இல்லை; தூற்றும் விதமாக உள்ளது. லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து, டில்லியில் அறிவிக்கப்படும்,'' என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக